Saturday, February 16, 2019

14/02/2019 Pakistan terrorist attack at Kashmir

வியாழன் இரவு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைதாக்குதலில் இரண்டு தமிழக வீரர்கள் உட்பட 40 CRPF வீரர்கள் உயிரழந்துள்ளனர். இந்திய அரசு இன்னும் மெளனம் காப்பதேன்.

இராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள பஞ்சாபின் பகுதிகளை மீட்கவேண்டும். அதற்கு இதுவே சரியான சமயம்.
ஜெய்ஹிந்த்

"தாக்குதலுக்கு பிறகு உலக வரைபடத்தில் பாகிஸ்தான் எனும் தீவிரவாதநாடு இருக்க கூடாது" .

No comments: